துருக்கியில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது

Nov 30 2016 9:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கியில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துருக்கியின் Adana பகுதியில், விடுதியுடன் கூடிய பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் தங்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் பதற்றமடைந்த மாணவிகள், அங்கிருந்து அவசரமாக வெளியேற முயன்றனர். இருப்பினும், தீ விபத்தில் சிக்கி 11 மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், விடுதி நிர்வாகி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00