துருக்கியில் பள்ளி விடுதி ஒன்றில் தீ விபத்து : 11 மாணவிகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு ; 20-க்கும் மேற்பட்டோர் காயம்

Nov 30 2016 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கியில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 11 மாணவிகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துருக்கியின் Adana பகுதியில், விடுதியுடன் கூடிய பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் தங்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் பதற்றமடைந்த மாணவிகள், அங்கிருந்து அவசரமாக வெளியேற முயன்றனர். இருப்பினும், தீ விபத்தில் சிக்கி 11 மாணவிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கோளாறு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00