இங்கிலாந்தில் சந்தேகத்திற்குரிய மர்ம வெடிபொருள் அடுத்தடுத்து 2 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பயங்கரவாத தடுப்புப் போலீசார் தீவிர புலன் விசாரணை

Oct 23 2016 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் சந்தேகத்திற்குரிய மர்ம வெடிபொருள் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்புப் போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் வடக்கு கிரீன்விச் ரயில் நிலையத்தில், ரயில் ஒன்றில் இருந்து வெடிபொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கு இங்கிலாந்தில் உள்ள Devon பகுதியில் சோதனை நடவடிக்கையின்போது, வீடு ஒன்றில் இருந்து சந்தேகத்திற்குரிய மேலும் ஒரு பொருள் சிக்கியது. இதனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக, லண்டன் நகர சுரங்கப் பாதை ரயில் போக்குவரத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00