சிரியாவில் உள்நாட்டு போர் தாக்குதல்களில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறுமி நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

Sep 29 2016 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவின் Aleppo நகரில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தாக்குதல்களில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறுமி நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார்.

சிரியா அதிபர் Bashar al-Assad-க்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில், சிரியா ராணுவத்துடன் இணைந்து ரஷ்யாவும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, சிரியாவின் முக்கிய நகரமான Aleppo-வை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்ற ராணுவத்தினர் கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், அங்கு குண்டு மழை பொழிந்து, ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் 5 வயது சிறுமி சிக்கித் தவித்தார். இதையறிந்த மீட்பு படையினர், நீண்ட நேரம் போராடி அந்த சிறுமியை உயிருடன் மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00