பாகிஸ்தான் அரசு, பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு எதிரான அடக்குமுறையை கைவிடாவிட்டால் அந்நாடு பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

Sep 24 2016 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், அந்நாட்டு ராணுவத்தினர் அடக்குமுறையைக் கையாண்டு வருவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் கடத்திச் சென்று சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பலுசிஸ்தான் மாகாணத்தில் அடக்குமுறை உள்ளிட்ட கொடுமைகளால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஐரோப்பிய யூனியன் துணைத் தலைவர் Ryszard Czarneck, பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு எதிரான கொடுமைகள் தடுக்கப்படாவிட்டால், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தடைகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00