பாகிஸ்தானில் ரோந்து சென்ற காவல்துறை வாகனங்கள் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போலீசார் உட்பட 6 பேர் உயிரிழப்பு

Aug 26 2016 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் ரோந்து சென்ற காவல்துறை வாகனங்கள் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 5 போலீசார் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் Balochistan மாகாணத்தில் உள்ள Gurdan பகுதி அருகே, உள்ளூர் நிர்வாக அதிகாரி தலைமையில் காவலர்கள் 2 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனங்கள் சோதனைச் சாவடியில் நின்றபோது, அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், 5 போலீசார் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலை சுமார் 7 பேர் வரை நடத்தியிருக்கலாம் என Balochistan மாகாண உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00