சோமாலியாவில் கடற்கரை உணவகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - சண்டை நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

Aug 26 2016 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

சோமாலியாவில் கடற்கரை உணவகம் ஒன்றில் ஆயுங்களுடன் புகுந்த Al Shabaab தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

சோமாலியா தலைநகர் மெகாதிசு கடற்கரையோரம் உள்ள பானாதிர் என்ற உணவகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த Al Shabaab தீவிரவாதிகள் அங்கிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல் அரண்களை வெடிகுண்டு வீசித் தகர்த்தனர். இதனையடுத்து உணவகத்திற்குள் நுழைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00