மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி : வரலாற்றுச் சிறப்புமிக்க ஏராளமான கோயில்கள் சேதம்

Aug 25 2016 8:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வரலாற்றுச்சிறப்புமிக்க ஏராளமான கோயில்கள் சேதமடைந்தன.

மியான்மரின் Mandalay பகுதியை மையமாகக் கொண்டு நேற்று சந்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளி எட்டாக இந்த நில நடுக்கம் பதிவானது. இதனால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. Yenanchaung பகுதியில் இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நில நடுக்கத்தில் ஏராளமான கோயில்களும் சேதமடைந்தன. மிகவும் பழமைவாய்ந்த நகரமான Bagan-ல், கடந்த 11 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோயில்கள் கடுமையாக சேதமடைந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00