இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தியதாக, 4 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது : குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

Jul 29 2016 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தியதாக, 4 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட இந்தியர்களுக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்துவது கடும் குற்றமாக கருதப்படுகிறது. இதற்கு, மரணதண்டனை வரை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 3 பேரும், உள்ளூர்வாசி ஒருவரும் போதை மருந்து கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் இந்த நான்குபேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி 4 பேரும் இன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இதே குற்றச்சாட்டின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், இந்தியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 பேருக்கு மரணதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00