சீனாவில், பாண்டா கரடி மையத்தில் புதிதாக பிறந்துள்ள இரட்டை பாண்டா கரடிக் குட்டிகள் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதி

Jul 27 2016 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் Macao பகுதியில் பாண்டா கரடிகளுக்கான மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பாண்டா கரடிகள் மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வருகின்றன. Xinxin என்ற பெண் பாண்டா கரடி கடந்த மாதம் இரட்டை ஆண் பாண்டா குட்டிகளை ஈன்றது. எடை குறைவாக பிறந்ததால், இந்தக் குட்டிகள் தனி அறையில் மிகுந்த பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்தக் குட்டிகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதால், பொதுமக்கள் பார்வையிட முதல்முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00