சோமாலியாவில் நடத்தப்பட்ட இரு தற்கொலைப்படை தாக்குதல்களில் 13 பேர் பலி : ஏராளமானோர் காயம்

Jul 27 2016 7:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

சோமாலியாவில் நடத்தப்பட்ட இரு தற்கொலைப்படை தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

சோமாலியா தலைநகர் Mogadishu-ல் உள்ள சர்வதேச விமானநிலையம் அருகே இரண்டு தற்கொலை படை தாக்குதல்கள் நடைபெற்றன. விமானநிலையத்தின் வாயில் அருகே, சோதனைச் சாவடி பகுதியில் முதல் தாக்குதலும், விமானநிலையத்திற்கு சற்று தொலைவில் மற்றொரு தாக்குதலும் நடத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். இச்சம்பவத்தில் ஐ.நா. பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேரும், பொதுமக்கள் 4 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வெளிநாட்டினரைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00