ஜெர்மனியில் திரையரங்க வளாகத்திற்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - 50 பேர் காயம்

Jun 24 2016 5:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனியில் திரையரங்க வளாகத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் படுகாயமடைந்தனர்.

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள Viernheim நகரில் உள்ள திரையரங்க வளாகத்திற்குள், முகமூடி அணிந்த மர்ம நபர், துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 50 பேர் வரை காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியை சுற்றிவளைத்தனர். திரையரங்க வளாகத்தில் சிலரை பிணைக்கைதிகளாக சிறைபிடிக்க முயன்ற அந்த மர்ம நபர், போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00