இத்தாலியில் பெய்த கனமழையினால், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதம்

May 27 2016 7:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் பெய்த கனமழையினால், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

இத்தாலியின் Florence மாகாணம் வணிக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால், பல்வேறு சாலைகள் சேதமடைந்தன. சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக Arno ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களை வெளியேற்ற மீட்புக்குழுவினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டனர். Florence மாகாணத்தில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00