மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் பிரிட்டனில் தஞ்சம்

May 24 2016 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத், பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார்.

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத், 2012ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதனைத்தொடர்ந்து, நஷீத், அப்துல்லா யாமின் ஆட்சியை கைப்பற்றினார். இதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விளைவாக, முகம்மது நஷீத், 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டதையடுத்து, உயர் சிகிச்சைக்காக பிரிட்டன் செல்ல அனுமதி கோரினார். இதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் அவர் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து உடல் நிலை தேறியதும், மாலத்தீவுக்கு தரும்பி வர முகம்மது நஷீத் மறுத்து விட்டார். அவரது சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு இங்கிலாந்து அரசு தஞ்சம் அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00