கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி : இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

Apr 30 2016 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள அடுக்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கென்யாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக, அந்நாட்டின் தலைநகர் நைரோபியில் ஆறு தளங்களைக்கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அக்கட்டடத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், கட்டடத்தின் இடிபாடுகள் அருகில் இருந்த குடிசைகள்மீது விழுந்ததில், அவற்றில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நவீன இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00