ஆப்பிரிக்காவில் யானைகள் வேட்டையாடுவதை தடுப்பது பற்றியும், காப்பாற்றுவது குறித்தும், கென்யா அதிபர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்
Apr 30 2016 8:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்பிரிக்கா முழுவதும் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், யானைகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கென்யா அதிபர் உஹுரு கென்யாட்டா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. யானைகளை வேட்டையாடும் சமூக விரோதிகள், பல்வேறு வணிக நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதை முதலில் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமெனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆப்பிரிக்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.