நார்வே ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து - 13 பயணிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்

Apr 30 2016 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

நார்வே நாட்டில், 13 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நார்வேவின் மேற்கு கடற்கரைப் பகுதியான Bergen அருகே 13 பேருடன் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளனாது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 11 பயணிகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நேரிட்ட நேரடி வீடியோ காட்சிகளை அந்நாட்டு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. Statoil நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த இந்த ஹெலிகாப்டர், எண்ணெய் மற்றும் எரிவாயு நிரப்பும் பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த 13 பேரில், 11 பேர் நார்வேவை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் பிரிட்டனையும், மற்றொருவர் இத்தாலியையும் சேர்ந்தவர் என்றும் நார்வே மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00