அமெரிக்காவுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-319 ரக பயணிகள் விமான இருக்கை அருகே கரும்புகை வந்ததால் விமானம் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

Feb 12 2016 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவுக்கு சொந்தமான Airbus A319 ரக பயணிகள் விமான இருக்கை அருகே கரும்புகை வந்ததால், விமானம் லாஸ் ஏஞ்சலீஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள San Joseவிலிருந்து கலிபோர்னியா மற்றும் Arizona மாகாணத்தை நோக்கி 125 பயணிகளுடன் விமானம் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் இருக்கை அருகே திடீரென கரும்புகை எழுந்தது. இதனையடுத்து விமானி துரிதமாக செயல்பட்டு லாஸ் ஏஞ்சலீஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட விமானப் பயணிகள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சிய பயணிகள் வேறு ஒரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00