நெதர்லாந்தில் 15-ஆம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிய கப்பலை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் பூமியின் மேற்பரப்பிற்கு கொண்டு வர முயற்சி

Feb 12 2016 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெதர்லாந்தில் 15ஆம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிய கப்பலை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் பூமியின் மேற்பரப்பிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் Medieval trading கப்பல் நிறுவனம் பால்டிக் கடற்பகுதியில் 15-ஆம் நூற்றாண்டில் வணிகக் கப்பல் ஒன்றை பயன்படுத்தி வந்தது. 40 டன் எடை கொண்ட இந்த கப்பல் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. அந்த கப்பலை பூமியின் மேற்பரப்பிற்கு கொண்டு வர நீர் மூழ்கி வீரர்கள், கடலுக்குள் சென்று ஆய்வுமேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கப்பலை பூமியின் மேற்பரப்பிற்கு கொண்டு வர முடிவு செய்து, இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00