ப்ரசில் நாட்டில் நடைபெற்று வந்த சம்பா நடன திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி : பல்வேறு நாட்டிய பள்ளிகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்பு

Feb 11 2016 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

ப்ரசில் நாட்டில் நடைபெற்று வந்த சம்பா நடன திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், பல்வேறு நாட்டிய பள்ளிகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

ப்ரசில் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சம்பா நடனத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 5-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில், பல்வேறு நடனப் பள்ளிக் கலைஞர்கள் பங்கேற்று, ஆடல் பாடலுடன் ஊர்வலமாகச் சென்றனர். நடனக் கலைஞர்களின் இந்த ஊர்வலத்தை, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். நடன கலைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடனமாடிய காட்சிகள் பார்இவையாளர்களை பரவசப்படுத்தியது. கிரேக்க கடவுள்களைப் போல் வேடமணிந்து பங்கேற்ற நடன நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00