அமெரிக்காவில் மருத்துவமனையில் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் பலி, 9 பேர் படுகாயம் - மர்ம நபர் கைது

Nov 28 2015 8:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் Colorado மாகாணத்தில் மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர், அங்கிருந்தவர்கள் மீது சரமாறியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், காவல்துறையினர் உட்பட 9 பேர் பலத்த காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00