சீனா நிலக்கரி சுரங்க தீவிபத்து - 21 பேர் பலி, ஒருவர் மாயம்

Nov 21 2015 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 21 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள Xinghua சுரங்கத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சுரங்கத்தில் 38 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்துவந்த மீட்புக்குழுவினர். பலியான 21 பணியாளர்களின் உடல்களை மீட்டனர். 16 தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர். மேலும் தீ பரவாமல் இருக்க தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் காணாமல் போன தொழிலாளர் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00