பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் நிகழ்ந்த இருவேறு தாக்குதல் சம்பவங்களில், 5 பேர் பலி - 8 பேர் காயம்

Nov 21 2015 6:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் நிகழ்ந்த இருவேறு தாக்குதல் சம்பவங்களில், 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், பாலஸ்தீனர் ஒருவர் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில், 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயம் அடைந்தார். இச்சம்பவங்களால், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00