தாய்லாந்தில் 250 யானைகள் பங்கேற்ற பிரமாண்ட அணிவகுப்பு - ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

Nov 20 2015 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்தில் 250 யானைகள் பங்கேற்ற பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கு Asia Book of Record வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 250 யானைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் பங்கேற்ற யானைகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவற்றுக்கு, மலைபோல் குவிக்கப்பட்டிருந்த 67 டன் எடை கொண்ட பலவகை பழங்கள் உணவாக பறிமாறப்பட்டன. கடந்த 1995-ம் ஆண்டு 200 ஆசிய யானைகள் பங்கேற்றது சாதனையாக அறிவிக்கப்பட்டது. இதனை முறியடிக்கும் வகையில் 250 யானைகள் பங்கேற்ற இந்த அணிவகுப்பு, Asia Book of Record-ஐ படைத்துள்ளது. தாய்லாந்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற யானைகள் அணிவகுப்பை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00