அப்கனிஸ்தானில், மருத்துவமனை மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் - தவறுதலாக நடந்துவிட்டதாக அமெரிக்கா விளக்கம்

Oct 7 2015 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

அப்கனிஸ்தானில், மருத்துவமனை மீது தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டு விட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அப்கனிஸ்தானில், தாலிபான்தீவிரவாதிகளிடம் இருந்த Kunduz நகரை அந்நாட்டு அரசுப் படையினர் மீட்டனர். இந்நிலையில், அமெரிக்காவுக்கு சொந்தமான விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில், Kunduz நகரில் அமைந்துள்ள மருத்துவமனை இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில், மருத்துவமனை பணியாளர்கள் உட்பட 22 பேர் பலியாகினர். சுமார் 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றச்செயல் என ஐ.நா. கடுமையாக கண்டித்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்றும், வேண்டுமென்றே இத்தாக்குதல் நடத்தப்படவில்லையென்றும், அப்கனிஸ்தானுக்கான அமெரிக்க தளபதி ஜெனரல் ஜோன் கேம்பல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00