சீனாவில் பெய்த கனமழை காரணமாக பெரிய நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

Aug 29 2015 8:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் Guizhou மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள பெரிய நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தென்மேற்கு Guizhou மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று மாலை , Anshun நகரில் உள்ள மிகப்பெரிய Huangguoshu நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அருவியில் 650 மீட்டர் உயரத்தில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பான இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் அருவியை ரசித்தவாறு புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00