மியான்மர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 6,996 கைதிகள் நன்னடத்தைக் காரணமாக விடுவிப்பு

Jul 31 2015 7:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 6,996 கைதிகள் நன்னடத்தைக் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமான கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் நன்னடத்தைக் காரணமாக, 6,996 கைதிகளை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. குடியரசுத் தலைவரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 210 பேரில் 155 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மியான்மரில் சட்டவிரோதமாக சட்டவிரோதமாக மரம் கடத்திய வழக்கில் நீண்டகால சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00