ஜப்பானில் நடைபெற்ற 23வது உலக சாரணியர் பாசறை முகாம்- 33 ஆயிரம் மாணவ - மாணவிகள் பங்கேற்பு

Jul 31 2015 7:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் 23வது சர்வதேச சாரண சாரணியர் பாசறை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 33 ஆயிரம் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

ஜப்பானில் ஆண்டுதோறும் சாரண சாரணியர்களின் கோட்பாடுகள், அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் பணிகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பாசறை முகாம் நடத்தப்படுவது வழக்கம். yamaguchi நகரில் நடைபெற்ற இந்த முகாமில் இந்த ஆண்டும் வழக்கம் போல், 140 நாடுகளைச்சேர்ந்த சுமார் 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஜப்பானில் கடந்த 44 வருடங்களாக இந்த பாசறை முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00