எகிப்தில் மரத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 25 தொழிலாளர்கள் பலி

Jul 29 2015 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

எகிப்தில் மரத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல்-ஒபாவுர் மாவட்டத்தில் மரத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 25 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்க போராடினர். கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியாதநிலையில், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00