சீனாவில் அரவை இயந்திரத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையின் கை பத்திரமாக மீட்பு
Jul 25 2015 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில், அரவை இயந்திரத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையின் கையை, மீட்புப்படையினர் கடுமையாக போராடி பத்திரமாக மீட்டனர்.
சீனாவின் Anhui மாகாணத்தின் Dangshan என்ற இடத்தில், 2 வயதுடைய குழந்தையின் இடது கை, எதிர்பாராத விதமாக இறைச்சி அரவை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், பல்வேறு நவீன உபகரணங்களுடன் கடுமையாக போராடி குழந்தையின் கையை அந் இயந்திரத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். லேசான காயத்துடன் மீட்கப்பட்ட அந்தக் குழந்தை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.