அமெரிக்காவில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி மற்றும் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு : உடல்களை கைப்பற்றி கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

Sep 20 2023 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி மற்றும் இரு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டனர். ஆல்பர்ட்டோ ரோலன் என்பவர் மனைவி, இரு குழந்தைகள் மற்றும் 3 நாய்களுடன் வசித்து வந்தார். ஒருநாள் முழுவதும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் தம்பதி, இரு குழந்தைகள் மற்றும் 3 நாய்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடல்களை கைப்பற்றிய போலீசார் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00