மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சுரங்க இடிபாடுகளில் சிக்கி புதையுண்ட 9 தொழிலாளர்கள் மீட்பு
Mar 28 2023 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 9பேர் புதை மண்ணில் இருந்து மீட்கப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால் தொழிலாளர்கள் சிக்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புப்படை குழுவினர் மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் கடும் போராட்டத்திற்கு பின் மீட்டனர்.