அரபு நாடுகளில் இன்றுமுதல் ரமலான் நோன்பு தொடக்கம் - பள்ளிவாசல் சென்று தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

Mar 23 2023 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரபு நாடுகளில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு அதிகாலையில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் சென்று தொழுகையில் ஈடுபட்டனர். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உள்ளிட்ட நாடுகளில் நேற்று பிறை தெரிந்த சூழலில், இன்று முதல் மேற்கண்ட நாடுகளில் ரமலான், நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு பிறை தெரியாததால் நாளை முதல் ரமலான் நோம்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00