உலகம் முழுவதும் தொழில் மந்த நிலை நிலவும் நிலையில் 6 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க நெதர்லாந்தின் பிலிப்ஸ் நிறுவனம் முடிவு
Jan 30 2023 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகம் முழுவதும் தொழில் மந்த நிலை நிலவும் நிலையில் 6 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க நெதர்லாந்தின் பிலிப்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நான்காயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிலிப்ஸ், தங்கள் நிறுவனத்தை நஷ்டத்தை இருந்து காப்பாற்றும் வகையில் தற்போது மேலும் ஆறாயிரம் பேரை நீக்க திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனம் உற்பத்தி செய்த சுவாசக்கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து சந்தையில் இருந்து அனைத்து சுவாச உபகரணங்களும் திரும்ப பெறப்பட்டதால் பிலிப்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.