உக்ரைனிய வீரர்கள் மேலும் 771 பேர் சரணடைந்ததாக ரஷ்யா ராணுவம் தகவல்
May 20 2022 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மரியுபோல் நகர் அஜோவ் உருக்காலையில் சிக்கி இருந்த மேலும் 771 உக்ரைனிய வீரர்கள் தங்களிடம் சரணடைந்ததாக ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களில் படுகாயம் அடைந்தவர்கள் நோவோசோவ்ஸ் நகருக்கும், மீதமுள்ளவர்கள் ஓலெனிவ்கா நகருக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சரணடைந்த உக்ரைனிய வீரர்கள், சர்வதேச சட்ட விதிமுறைப்படி நடத்தப்படுவார்கள் என ரஷ்ய அதிபர் மாளிகை, தெரிவித்துள்ளது.