இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்
May 20 2022 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்தனர். கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கோத்தபய ராஜபட்சேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதிபர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்களை போலீசார், கண்ணீர் புகை குண்டுவீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலைத்தனர்.