பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை வரும் 23ஆம் தேதி முதல் நீக்குவதாக இந்தோனேசியா அறிவிப்பு

May 20 2022 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, வரும் 23ஆம் தேதி முதல் நீக்குவதாக, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா அறிவித்துள்ளார். உலகில் அதிகளவில் பாமாயில் ஏற்றுமதி செய்யும் நாடான இந்தோனேசியா, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல், பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. பாமாயில் விலை 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்ததால் உள்நாட்டில் பாமாயில் தாரளமாக கிடைக்கவும், விலையை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது. இந்நிலையில், பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, வரும் 23ஆம் தேதி முதல் நீக்குவதாக, இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00