கொலம்பியாவில் காரில் சென்றவரிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்களின் வாகனத்தின் மீது காரை மோதியதால் பரபரப்பு

May 17 2022 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலம்பியாவில் காரில் சென்ற ஒரு நபர் தன்னிடம் துப்பாக்‍கி முனையில் கொள்ளையடித்த இரண்டு பேரை அதே காரில் மோதி போலீசாரிடம் பிடித்துக்‍கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலம்பியத் தலைநகர் பகோட்டாவில் ஒரு வழக்‍கறிஞரும், உதவியாளரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். ஒரு போக்‍குவரத்து சிக்‍னலில் அவர்கள் சென்ற கார் நின்ற போது பக்‍கவாட்டில் இருசக்‍கர வாகனத்தில் வந்த இரண்டு கொள்ளையர்கள் துப்பாக்‍கியைக்‍ காட்டி மிரட்டி இரண்டு செல்ஃபோன்கள், செயின் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றனர். மேலும், அந்த காருக்‍கு முன் அவர்கள் சென்ற போது துப்பாக்‍கியைக்‍ காட்டி மிரட்டியவாறே சென்றனர். இந்நிலையில், அந்த காரை வேகமாக விரட்டிய அந்த வழக்‍கறிஞர், அந்த இருசக்‍கர வாகனத்தில் மோதி கீழே விழ வைத்தார். உடனடியாக சுதாகரித்துக்‍கொண்டு ஓடிய வழிப்பறிக்‍ கொள்ளைக்‍காரர்களை அங்கிருந்த காவல் அலுவலர்கள் விரட்டிப் பிடித்துக்‍ கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00