கொலம்பியாவில் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட அரியவகை 31 கடல் ஆமைகள் - வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு கடலில் விட்டனர்

Oct 16 2021 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலம்பியாவில், கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கடல் ஆமைகளை, அந்நாட்டு அதிகாரிகள் கடலில் பத்திரமாக விட்டனர்.

அரியவகை உயிரினங்களாக கருதப்படும் கடல் ஆமைகளை பாதுகாக்‍க உலக வனவிலங்கு நிதி அமைப்பு நடவடிக்‍கை எடுத்து வருகிறது. கொலம்பியாவின் Gujaira மாகாணத்தில், கடல் ஆமைகள் பதுக்‍கி வைக்‍கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடத்தல்காரர்களிடம் இருந்து 41 கடல் ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீட்பு நடவடிக்‍கையின்போது கடத்தல்காரர்கள் அளித்த தவறான சிகிச்சையில், அதில் 11 கடல் ஆமைகள் உயிரிழந்தன. இந்நிலையில் மீதமுள்ள 31 கடல் ஆமைகளை கடலில் விட அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்‍கை மேற்கொண்டதை அடுத்து, அவை பத்திரமாக கடலில் விடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00