நார்வே நாட்டில் வில் மூலம் அம்பை எய்தி 5 பேரைக்‍ கொலை செய்த நபர் - தீவிரவாதத் தாக்‍குதலாக இருக்‍கலாம் என போலீசார் சந்தேகம்

Oct 14 2021 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

நார்வே நாட்டில் அம்பு எய்து 5 பேரைக்‍ கொலை செய்த நபர் தீவிரவாத தாக்‍குதல் நடத்தினாரா என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நார்வே நாட்டின் KONGSBERG நகரில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்‍கு முன்பாக மதம் மாறிய Brathen என்ற 37 வயது நபர், அம்பு மற்றும் வில்லின் உதவியுடன் 5 பேரைக்‍ கொலை செய்ததாக போலீசார் அறிவித்துள்ளனர். டென்மார்க்‍ நாட்டைச் சேர்ந்த அந்த நபர், தீவிரவாதச் செயல்களில் ஈடுபட பயிற்சி அளிக்‍கப்பட்டிருக்‍கலாம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இத்தாக்‍குதலில் நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்‍கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு அலுவலக கட்டடங்களில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்‍கவிடப்பட்டன. இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்‍கு ஏராளமான பொதுமக்‍கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00