பிரான்சில் பலத்த மழை எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டதால் விவசாயிகள் அச்சம் - கோதுமையை முன்கூட்டியே அறுவடை செய்யும் பணிகள் தீவிரம்

Jul 23 2021 7:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்சில் பலத்த மழை எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளதால், நாட்டின் வடபகுதியில் உள்ள விவசாயிகள் கோதுமை அறுவடையை முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக ​மழை பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பிரான்சிலும் அடுத்த சில நாட்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது. நாட்டின் வட​பகுதியில் இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் எதிர்பார்த்த அளவை விட அதிகமாக இருந்தாலும், மழை பாதிப்பால் அதிக இழப்புக்‍கள் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும் அதிக மழை பெய்தால், கோதுமையின் தரமும் பாதிப்படையும் என கருதப்படுகிறது. இதனால், முன்கூட்டியே கோதுமையை அறுவடை செய்ய விவசாயிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஓரிரு நாட்களுக்‍குள் அறுவடையை முடிக்‍க அனைத்து விவசாயிகளும் திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00