கீரிஸ் நாட்டில், கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு - பொதுமக்‍கள் போராட்டத்தில் பயங்கர வன்முறை

Jul 22 2021 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

கீரிஸ் நாட்டில், கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக்‍கொள்ள வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்‍கள் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, தொற்று தடுப்பு நடவடிக்‍கையில் ஈடுபட்டு வரும் அந்நாட்டு அரசு, சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்‍கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் உள்ளிட்டோர்களும் தடுப்பூசி போட்டுக்‍கொள்ள முன்வரவேண்டும் எனவும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்‍கு, அந்நாட்டு மக்‍கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் குவிந்த பொதுமக்‍கள், தேசியக்‍ கொடியை கையில் ஏந்தியபடி, அரசுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென வன்முறை ஏற்பட்டதால், போலீசார் சார், கற்களை வீசியெறிந்து ஆர்ப்பாட்டக்‍காரர்கள் தாக்‍குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்‍குண்டுகளை வீசியும் போராட்டக்‍காரர்களை விரயடித்ததால், அப்பகுதியே போர்க்‍களம் போல் காட்சியளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00