அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

Apr 16 2021 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் உள்ள இந்தியனாபொலிஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஒரு வணிக நிறுவனத்துக்குள் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியுடன் புகுந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல் சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபரும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00