ஈராக்கில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதல் - 4 பேர் பலி

Apr 16 2021 6:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக் நாட்டில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் பாக்தாத்திற்கு அருகில் உள்ள சர்த் நகரின் சந்தை பகுதியில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00