பாலியல் குற்றச்சாட்டுக்‍குப் பயந்து தப்பிவந்த பெண் - ஆஸ்திரேலியாவுக்‍கு நாடு கடத்தி இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவு

Jan 25 2021 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலியல் குற்றச்சாட்டுக்‍களுக்‍குப் பயந்து தப்பி ஓடிவந்த பெண்ணை ஆஸ்திரேலியாவுக்‍கு நாடு கடத்தி இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மதம் சார்ந்த கல்வி நிலையம் ஒன்றை நடத்திவந்த Malka Leifer என்ற பெண் மீது 70க்‍கும் மேற்பட்ட பாலியல் குற்ற வழக்‍குகள் போடப்பட்டன. இஸ்ரேல் நாட்டு குடியுரிமையும் வைத்திருந்த அந்த பெண், 2014ம் ஆண்டு இஸ்ரேலுக்‍கு தப்பிச் சென்றார். ஆனால், அவர் மீது விசாரணை நடத்துவதற்காக அவரை ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்த பல முறை அந்நாட்டு அரசு கோரிக்‍கை விடுத்தது. இருப்பினும் இது தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது, அப்பெண்ணுக்‍கு மனநலம் பாதிக்‍கப்பட்டதாக அவரது வழக்‍கறிஞர் வாதிட்டதால், அவரை நாடு கடத்தும் நடவடிக்‍கை தாமதமாகிவந்தது. இந்நிலையில், அவருக்‍கு மனநலப் பிரச்சினை எதுவும் இல்லை என தெரியவந்ததையடுத்து, அவரை ஆஸ்திரேலியாவுக்‍கு நாடு கடத்தி இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00