கொரோனா வைரஸைக்‍ கட்டுப்பத்தும் தடுப்பு மருந்து : மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்‍கு பிரிட்டன் அரசு உத்தரவு

Nov 27 2020 7:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனில் புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனீக்‍கா தடுப்பு மருந்தை சோதனை செய்யும் படி மருந்து மற்றும் மருத்துவ தயாரிப்புக்‍களின் கட்டுப்பாட்டு அமைப்புக்‍கு அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாத இறுதியில் இந்த தடுப்பு மருந்தை பிரிட்டனில் 40 லட்சம் பேருக்‍கு ஊசி மூலம் செலுத்த முடியும் என அந்நாட்டு அரசு எதிர்பார்க்‍கிறது. இந்த மருந்தின் பயன்பாடு குறித்த இடைக்‍கால பரிசோதனை முடிவுகள் கடந்த சில நாட்களுக்‍கு முன் அறிவிக்‍கப்பட்டன. ஆக்‍ஸ்ஃபோர்ட் பல்கலைக்‍கழகமும், அஸ்ட்ராஜெனீக்‍கா என்ற நிறுவனமும் இணைந்து கொரோனா வைரஸைக்‍ கட்டுப்படுத்த இந்த மருந்தை உருவாக்‍கியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00