பிரான்சில் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் - அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரக்‍கணக்‍கானோர் ஊர்வலம்

Oct 21 2020 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்சில் கழுத்தறுத்துக்‍ கொலை செய்யப்பட்ட ஆசிரியருக்‍கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர். பாரீஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றிய ஆசிரியர் Samuel Paty, மதக்‍கோட்பாடுகள் குறித்து மாணவர்களுக்‍கு வகுப்பெடுத்ததால் கொலை மிரட்டல் விடுக்‍கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களில் அவர் பள்ளியிலிருந்து வெளியில் வந்த போது அங்கு வந்த மத அடிப்படைவாதி ஒருவர், ஆசிரியரின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தார். இந்த கொலையை உலக நாடுகள் கண்டித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00