ஆர்மீனியாவில் இரவு-பகல் பாராது தொடரும் ராணுவத் தாக்குதல் - தாக்குதல் நிறுத்த உடன்படிக்கையை மீறும் நாடுகள்
Oct 21 2020 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்மீனியா மீது தாக்குதல் நடத்திய காட்சிகளை அஜர்பைஜான் அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே தாக்குதல் நிறுத்த உடன்படிக்கை நிறைவேறிய நிலையில் அதை இருநாடுகளும் மீறிவிட்டன. இதனால் எல்லைப்பகுதியில் சண்டை தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னாட்சி பெற்ற Nagorno-Karabakh பகுதியை சொந்தம் கொண்டாடுவதில் அஜர்பைஜான்- ஆர்மீனியா இடையே அடிக்கடி மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் சண்டை தொடங்கியது. சண்டையை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.