புவி பரப்பின் வட அரை கோளத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Oct 20 2020 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புவி பரப்பின் வட அரை கோளத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரையேசிஸ், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துவருவதாவும், இதனால் அடுத்த சில மாதங்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இதனால் இப்பகுதிகளில் மற்றுமொரு பொதுமுடக்கத்துக்கான அபாயம் இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.