பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை விட்டுக் கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர் - குவியும் பாராட்டுகள்
Aug 6 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை விட்டுக் கொடுத்த துபாய் பட்டத்து இளவரசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது. துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம். சமீபத்தில் இவர் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடஸ் வாகனத்தின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுக்கட்டி முட்டையிட்டு அடைகாக்க தொடங்கியது. இதனை பார்த்த பட்டத்து இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார். ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த பட்டத்து இளவரசரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வரைலாகி வருகிறது.